தங்களால் முடிந்த அளவு உதவினால் அந்த பள்ளி இன்ஷா அல்லாஹ் முழுமை பெற்றுவிடும்,இதன் கூலியை எல்லாம் வல்ல இறைவன் இம்மையிலும்,மறுமையிலும் வழங்குவான்.
அதன் முழு விவரம் இந்த தளத்தில் காணலாம்
பள்ளிவாசல் பற்றிய சில படங்கள்.............
நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. திருக்குர்ஆன்.112:1-4