Thursday, November 12, 2009

பொறவு அவார்ட் தருவியளா ஜலீலா அக்கா?

ஜலீலா அக்கா எனக்கு அவார்டு தந்திருக்காஹ.நன்றி,ஆனா அதுக்கு எனக்கு தகுதி இல்ல.என்னக்கி இந்த வரதட்சணைப் பேய் ஒழியுதோ,ஹராமான சம்பாத்தியம்,வேலை இல்லாம ஹலாலான சம்பாத்தியம் பெருகுதோ,மூடநம்பிக்கை,ஷிர்க்-பித்-அத்,தர்கா ஒழியுதோ,இன்னும் பெண்களுக்கெதிரான பெருங்கோடுமைகள் நம் இந்தியாவிலிருந்து துரத்தி அடிக்கப்படுகிறதோ அன்றுதான் அந்த அவார்ட் பெற்றுக்கொள்வேன்,இன்ஷா அல்லாஹ்,தீமைகள் ஒழியும் ,நன்மைகள் பெருகும்.

அப்போ எனக்கு அவார்ட் தருவீங்களா ஜலீலா அக்கா,கண்ணீருடன் பாத்திமா ஜொஹ்ரா.

4 comments:

பாத்திமா ஜொஹ்ரா said...

அவார்ட் தந்த ஜலீலா அக்கா உங்களுக்கு மிக்க நன்றி.பெண்கள் அவார்ட் வாங்குனதக் கூட சொல்லக்கூடாது,வரதட்சணை வியாபாரிகளுக்கு தெரிஞ்சா,அதையும் அப்பிக்கிடுவானுங்கோ.

காமிலா அன்வர்,அதிரை said...

நீங்கள் வரதட்சணை கொடுமையால் பாதிக்கப்பட்டதனால்தான்,அதிகம் ஆதங்கப்படுகிறீர்களா?கண்ணீருடன் என எழுதி உள்ளீர்களே?

பாத்திமா ஜொஹ்ரா said...

ஹஹ ஹா,நல்ல ஜோக் காமிலா அன்வர்

அன்புடன் மலிக்கா said...

பாத்திமா ஜொஹரா, விருது வாங்கியமைக்கு பாராட்டுக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள் தொடந்து வருகிறோம்.

என்பக்கமும் வந்து போங்கள்.

http://niroodai.blogspot.com/

http://kalasairal.blogspot.com/