Friday, January 15, 2010

படம் சொல்லுமே சேதி


படைத்த ஒருவனையே வணங்குவோம், அவனால் படைக்கப்பட்டவைகளை அல்ல







புர்கா(பர்தா) எங்கள் கண்ணியம்







உடல்கள் வேறு,உயிர் ஒன்று

7 comments:

சாலிஹா said...

போட்டோவும் அருமை,கருத்தும் நன்று

இப்னு அப்துல் ரஜாக் said...

கருத்துகேற்ற படம்,படத்துக்கேற்ற கருத்து

ஸாதிகா said...

தொழுகையில் ஈடு பட்டிருக்கும் பெண்களின் படம் அருமை.எங்கிருந்து கிடைத்தது?யூனிஃபார்மா ஒரே மாதிரி வெள்ளை நிற ஹிஜாப் அணிந்து பார்க்கவே ரம்யமாக இருக்கின்றது சகோதரி

பாத்திமா ஜொஹ்ரா said...

நன்றி சகோதரி சாலிஹா,
சகோ பேனாமுனை,
சகோதரி சாதிக்கா.
என் நண்பி அனுப்பியது.எனக்கு ரொம்ப பிடித்துப் போய்,என்ன செய்யலாம் என எண்ணி-இப்படி செய்தேன்.

Thenammai Lakshmanan said...

கருத்தும் புகைப்படமும் அருமை சகோதரி பாத்திமா ஜோஹ்ரா

ஹுஸைனம்மா said...

//படைத்த ஒருவனையே வணங்குவோம், அவனால் படைக்கப்பட்டவைகளை அல்ல//

நிச்சயமாக!!

பாத்திமா ஜொஹ்ரா said...

நன்றி தேனம்மா அக்கா,
ஹுசைனம்மா அக்கா