Sunday, September 19, 2010

சகோதரி அன்னுவின் வேண்டுகோள்........

சகோதரி அன்னு,ஈமெயில் அனுப்பி இருந்தார்.கட்டப்பட்டு வரும் பள்ளிவாசலுக்கு உதவிக்கரம் நீட்டும்படி.
தங்களால் முடிந்த அளவு உதவினால் அந்த பள்ளி இன்ஷா அல்லாஹ் முழுமை பெற்றுவிடும்,இதன் கூலியை எல்லாம் வல்ல இறைவன் இம்மையிலும்,மறுமையிலும் வழங்குவான்.
அதன் முழு விவரம் இந்த தளத்தில் காணலாம்


பள்ளிவாசல் பற்றிய சில படங்கள்.............



 
                                                                                           
                                                                                         

4 comments:

Anisha Yunus said...

ஃபாத்திமா....நன்றி நாவில் நவில முடியாமல் நெகிழ்கிறேன். எல்லாம் வல்ல அல்லாஹ் தங்களுக்கு ஈருலகின் சிறப்புகளையும் தந்து தங்களின் எல்லா அமல்களையும் பொருந்திக்கொள்வானாக. ஆமீன். நன்ரி ஃபாத்திமா.

கவி அழகன் said...

good job

சிந்தையின் சிதறல்கள் said...

நன்றி தகவலுக்கு அனைவரும் முயற்சியுங்கள் உதவுவதற்கு

சிந்தையின் சிதறல்கள் said...

நன்றி தகவலுக்கு அனைவரும் முயற்சியுங்கள் உதவுவதற்கு