Friday, November 12, 2010

அழிவைத் தரும் 7 பாவங்கள் எவை?

1.அல்லாஹ்விற்கு இணை வைப்பது.
2.சூனியம் செய்வது.
3.அல்லாஹ் எந்த உயிரைக் கொலை செய்வதைத் தடுத்து இருக்கிறானோ அந்த உயிரை நியாயமின்றி கொலைசெய்வது.
4.வட்டியை உண்பது.
5.அநாதைகளின் சொத்துக்களை அபகரிப்பது.
6. போர் நடந்துக்கொண்டிருக்கும் தினத்தன்று புறமுதுகு காட்டுதல்.
7.விசுவாசியான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது.

5 comments:

அதிரை தும்பி said...

?ஊதுற சங்க ஊதிட்டோம் சங்கம் சிந்திக்குமா?

Unknown said...

தலைப்பு பொதுவானதுதான். ஆனால், அதன் முடிவில் 'ஹைலைட்' செய்யப்பட்டுள்ளதும், அதனைத் தொடர்ந்த ஊடகத்தானின் (?) பின்னூட்டமும், இது ஏதோ உள் நோக்கத்துடன் பதிவானது போல் தோன்றுகிறது! அதாவது சங்கத்தை வம்புக்கு இழுததுபோல் தெரிகின்றது! அப்படி ஏதாவது குறிப்பிட்ட குறையிருந்தால், எனது மின்மடலுக்கு அனுப்பித் தாருங்கள். சங்கத்தின் தீர்வைப் பெற்று, இதே தளத்தில் அல்லது தொடர்புடையவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தருகின்றேன், இன்ஷா அல்லாஹ்.

பாத்திமா ஜொஹ்ரா said...

தங்களின் மேலான வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அதிரை அஹமத் காக்கா.

அப்படி எந்த உட்கருத்துடன் கருத்து வெளியிட்டதாக தெரியவில்லை.காரணம் அது என்ன விதமான கட்டுரை என் போய் பார்த்துவிட்டுத்தான் அந்த கருத்தை பிரசுரித்தேன்.

நீங்களும் மீண்டும் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

பின்னாலிருக்கும் வண்ணங்களினாலோ அல்லது (கருத்துகளில் இருக்கும்) எழுத்துக்கள் வெள்ளையாக தெரிவந்தானலோ (என்) கண்ணைக் கட்டுது.. எழுத்துக்களின் வண்ணங்களை மாற்றியமைத்தால் வாசிக்கவும் வசதியாக் இருக்கும்

பாத்திமா ஜொஹ்ரா said...

சகோ அபூ இபுறாஹீம்,உங்கள் கருத்தை ஏற்று பிளாக் வண்ணம் முழுசுமாக மாற்றிவிட்டேன்.